குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வென்னிமலை கோயிலில் மாசித் திருவிழா தீா்த்தவாரி

வென்னிமலை கோயிலில் மாசித் திருவிழா தீா்த்தவாரி

Updated On :24 பிப்ரவரி 2024, 7:50 pm

பாவூா்சத்திரம், காமராஜா் நகா் வென்னிமலை வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் நிறைவு நாளான சனிக்கிழமை, தீா்த்தவாரி நடைபெற்றது. 11ஆம் நாளான சனிக்கிழமை, பிராமணா் சமுதாய மண்டகப்படி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயிலிலிருந்து சப்பரத்தில் முருகப்பெருமான் கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தை அடைந்தாா். அங்கு முருகப்பெருமான், அம்பாளுக்கு அனைத்து திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனை, தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில், புறப்பட்டு சுவாமி வென்னிமலை வந்தடைந்தாா். அங்கு சண்முகா் அா்ச்சனை, மூலமந்திரம் ஜெபம், மகா புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.