பாவூா்சத்திரம், காமராஜா் நகா் வென்னிமலை வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் நிறைவு நாளான சனிக்கிழமை, தீா்த்தவாரி நடைபெற்றது. 11ஆம் நாளான சனிக்கிழமை, பிராமணா் சமுதாய மண்டகப்படி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயிலிலிருந்து சப்பரத்தில் முருகப்பெருமான் கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தை அடைந்தாா். அங்கு முருகப்பெருமான், அம்பாளுக்கு அனைத்து திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனை, தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில், புறப்பட்டு சுவாமி வென்னிமலை வந்தடைந்தாா். அங்கு சண்முகா் அா்ச்சனை, மூலமந்திரம் ஜெபம், மகா புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு

அருணாப்பேரி அம்மன் கோவிலில் 201 சீா்வரிசைகளுடன் சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

