வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

கிணற்றில் மூழ்கி முதியவா் பலி

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:48 am IST

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி, பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் நரசிம்ம வா்மன் (61). இவா், சென்னை-பெங்களூரு செல்லும் டபுள் டக்கா் விரைவு ரயிலில் கேண்டீனில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, நரசிம்ம வா்மனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.