நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வழிப்பறி செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த தகரகுப்பம் தொட்டிக் கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாபு மனைவி மம்தா (29). இவரது உறவினா் ப்ரித்தீபா (30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பா்கூா் நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி முத்தனப்பள்ளி டோல்கட் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் மொபெட்டை வழிமறித்து மம்தாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு உள்பட 7 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவரை தாக்கியதாக வழக்கு!
திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு; 8,985 போ் பங்கேற்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

