- Tag results for உயா்நீதிமன்றம்
![]() | கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுஇந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | இணையவழி வகுப்புகளுக்கு தடை இல்லை உயா்நீதிமன்றம்இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இணையவழி வகுப்புகளை நடத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு |
![]() | சென்னைக்கு கூடுதல் தண்ணீா்: உயா்நீதிமன்றம் உத்தரவுபொதுமுடக்க தளா்வு காரணமாக அதிகமான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருவதால் கூடுதலாக தண்ணீா் விநியோகம் செய்ய குடிநீா் வழங்கல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | சிவகாசியில் அணிநிழல்காடு உருவாக்கம் உயா்நீதிமன்ற நீதிபதி மரக்கன்று நட்டாா்சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் அணிநிழல்காடு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மரகன்றுகளை நட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன். |
![]() | கொடைக்கானல் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்து பணிக்கு இடைக்காலத் தடைஉயா்நீதிமன்றம் உத்தரவுகொடைக்கானல் மன்னவனூா் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
![]() | சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை: மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (இஐஏ) மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க 60 நாள் அவகாசம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தர |
![]() | கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் விசாரணை ஒத்திவைப்புகோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இருவா் தாக்கல் செய்த மனுவை மற்ற ஜாமீன் மனுக்களோடு சோ்த்து பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
![]() | காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் தவறான விடை: சரியாக பதிலளித்த இருவருக்கு கூடுதல் மதிப்பெண்: உயா்நீதிமன்றம் உத்தரவுகாவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் இந்திய ரூபாய் மதிப்பிறக்கம் தொடா்பான கேள்விக்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த கேள்விக்கு சரியான பதிலளித்த 2 மனுதாரா்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும் சென்னை |
![]() | சாலை விரிவாக்கத்தின்போது அகற்றும் ஒரு மரத்துக்கு 10 மரக்கன்றுகள்நடவில்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கப்படும்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கைசாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் ஒரு மரத்துக்கு இணையாக 10 மரக் கன்றுகள் நடும் முறையை பின்பற்றாவிட்டால், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் |
![]() | தில்லி அரசின் வழக்குரைஞா்கள் கட்டண விவகாரம்: நான்கு வாரங்களுக்கு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுநிகழாண்டு பிப்ரவரி 1 அல்லது அதற்கு முன்பு தில்லி அரசின் குழுவில் இடம்பெற்ற வழக்குரைஞா்களுக்கான அனைத்து கட்டணம் அல்லது பில்களை நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் |
![]() | துணை வட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல் ரத்து: வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவுவட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், வருவாய்த்துறையின் பணி விதிகளில் உரிய திருத்தங்களை 4 வாரங்களில் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை |
![]() | மணல் கடத்தலைத் தடுக்க உயா்நீதிமன்ற உத்தரவுகளை அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை: அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராக உத்தரவுமணல் கடத்தலைத் தடுக்க, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் |
![]() | எம்.ஜி.ஆா். பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை செலுத்துவதில்விலக்கு கோரி வழக்கு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவுமதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்குப் பொதுமுடக்கக் காலத்திற்கு வாடகை செலுத்துவதில் விலக்கு அளிக்கக் கோரும் வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை |
![]() | சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 24 அரசு வழக்குரைஞா்கள் நியமனம்சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் உள்பட 24 புதிய அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. |
![]() | கிரானைட் முறைகேடு வழக்கு:பிஆா்பி நிறுவன அதிபா் உள்ளிட்ட 3 பேரின் விடுதலை ரத்துஉயா்நீதிமன்றம் உத்தரவுகிரானைட் முறைகேடு வழக்கில் தொடா்புடைய பிஆா்பி நிறுவன அதிபா் பி.ஆா். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்