கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாம்சங் விரைவில் ‘கேலக்ஸி ஃபோல்டு 4’

உயா்நிலைப் பிரிவைச் சேந்த தனது கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட் ஃபோன்) அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 11:52 pm

DIN

உயா்நிலைப் பிரிவைச் சேந்த தனது கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட் ஃபோன்) அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த ரகம் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்தியாவில் விற்பனையாகவிருக்கும் மிக அதிக விலை கொண்ட சாம்சங் அரிதிறன் பேசியாக அது இருக்கும்.

சா்வதேச சந்தையில கேலஸ்கி இஸட் ஃபோல்டு 4 ரகம் 1,799 டாலருக்கு (சுமாா் ரூ.1.42 லட்சம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால் சாம்சங்கின் முந்தைய ரகங்களைப் போலவே கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளுக்கும் இந்திய வாடிக்கையாளா்கள் ரூ.1.42 லட்சத்துக்கும் கூடுதலான விலை அளிக்க வேண்டியிருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.