வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மோனலிசாவின் கறுப்பு உடை!

மோனலிசா தன்னுடைய படம் வரைந்து கொள்ள லியோனார்டோ - டாவின்சியிடம் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் அவளது குழந்தை இறந்திருந்தது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 12:30 am


மோனலிசா தன்னுடைய படம் வரைந்து கொள்ள லியோனார்டோ - டாவின்சியிடம் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் அவளது குழந்தை இறந்திருந்தது. வேதனையும் வலியும் அவளைவிட்டு அகலவில்லை. இன்னும் சகஜநிலைக்கு வரவில்லை. இருபத்தொரு வயதான அவள் கறுப்பு உடையில் காட்சி அளித்தாள். அப்பவும் பேரழகியாகவே இருந்தாள்.

அவளை முன்னே உட்கார வைத்தே ஓவியத்தைத் தீட்டத் தொடங்கினார். அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஆறு ஆண்டுகள். சோகத்தில் குளித்து ஈரம் உலராத அவளை இயல்பு மாறாமல் எழுதவே முயற்சித்தார். அவரின் விருப்பப் படியே ஓவியம் அமைந்தது.

(சிந்தனை ஓவியம் என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.