சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மாங்காய் துவையல்

மாங்காயை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

மாங்காய் 1

தேங்காய்த் துருவல் 1 கிண்ணம்

பச்சை மிளகாய், வற்றல்

மிளகாய் தலா 2

கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 மேசைக்கரண்டி

பெருங்காயம், வெந்தயம் தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வற்றல் மிளகாய், வெந்தயம் இவைகளைச் சிவக்க வறுத்துக் கொண்டு இறக்கவும். அப்போது, பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். தேங்காய்த் துருவல், மாங்காய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து, கடைசியில் வறுத்து வைத்துள்ள சாமான்களைச் சேர்த்து கலந்து அரைக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. துவையல் கெட்டியாக இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.