சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

பருப்பு லட்டு

வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரிசிப் பொரி சேர்த்து பொடி செய்ய வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும்.

News image

பருப்பு லட்டு

Updated On :24 நவம்பர் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பொரிகடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு, எள், நெய்- தலா 200 கிராம்

கோதுமை மாவு, ராகி மாவு- தலா 250 கிராம்

அரிசிப் பொரி- 50 கிராம்

முந்திரிப் பருப்பு- 20

ஏலக்காய்- 4

வெல்லம்- 400 கிராம்

செய்முறை:

வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரிசிப் பொரி சேர்த்து பொடி செய்ய வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். முந்திரிப் பருப்புகளை மெல்லிய துண்டுகளாக்கி பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

வாணலியில் நெய் முழுவதையும் விட்டு கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். பிறகு பொடித்துவைத்திருக்கும் பொடி சேர்த்து கிளறி விட்டு பொடி செய்த வெல்லத்தைப் போட்டு கிளற வேண்டும். ஏலப்பொடி, முந்திரிப் பருப்புத் துண்டுகள் போட்டு கலந்து இறக்கி உருண்டைகளைப் பிடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.