சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மாங்காய் துவையல்

வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 12:05 am IST

தேவையான பொருள்கள்:

கெட்டியான மாங்காய் - 2

கடலைப்பருப்பு- அரை கிண்ணம்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி துருவல் 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு

தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்.

செய்முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு, கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். மாங்காயை சிறு துண்டுகளாக்கி, அதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். மூன்றையும் உப்பு சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கலக்கினால், கலக்கலான மாங்காய் துவையல் தயார். டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். புளி சேர்க்கத் தேவையில்லை.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.