தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொன்மொழிகள்

பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 12:30 am

விமலா ராமமூர்த்தி


பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.
-பெர்னாட்ஷா

தைரியம், புத்தி, நற்பண்பு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்.
-லாங்பெல்லோ

உண்மையை நேசியுங்கள்; தவறை மன்னியுங்கள்.
-வால்டேர்

பெருந்தன்மையான குணம், எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாட்டில்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரே வழி, அடுத்தவரின் வெற்றியை உங்கள் வெற்றிபோல் கொண்டாடி, அவரை வாழ்த்துவதுதான்.
-டாக்டர் அப்துல் கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.