கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அங்கிள் ஆன்டெனா

நாற்காலியை விட முக்காலி மிகவும் நிலையாக நிற்கக் கூடியதாமே, அப்படியா?

News image
Updated On :30 ஜனவரி 2021, 12:30 am

தினமணி


கேள்வி: நாற்காலியை விட முக்காலி மிகவும் நிலையாக நிற்கக் கூடியதாமே, அப்படியா?

பதில்: மூன்று கால்களை விட நான்கு கால்கள் இருப்பது மிகவும் நல்லதுதானே என்றுதான் உடனடியாக நமக்குத் தோன்றும். முக்காலி நிலையானது என்பது சற்றே வியப்பாகக் கூட இருக்கும்.

இரண்டு கால்களை உடைய நாம் எப்படி நிலத்தில் நிலையாக நடக்க முடிகிறது? இரண்டு கால்களையும் நமது உச்சந்தலையயையும் இரண்டு கோடுகள் போட்டு இணைத்தால் கிடைக்கும் புவி ஈர்ப்பு விசை நிலையானது. இதனால்தான் நம்மால் நிலையாக நடக்க முடிகிறது.

இதே போலத்தான் நாற்காலிக்கு நான்கு கால்களால் கிடைக்கும் சரியான புவி ஈர்ப்பு விசையை விட முக்காலிக்கு அதன் மூன்று கால்களால் மிகச் சரியான புவி ஈர்ப்பு விசை கிடைக்கின்றது. இதனால்தான் முக்காலியால் கரடு முரடான தரையிலும் நிலையாக நிற்க முடிகிறது. கரடு முரடான தரைகளில் நாற்காலி தள்ளாடவே செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.