குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தென்கொரிய முன்னாள் அதிபர் மாரடைப்பால் மறைவு

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

News image

சுன் டூ-ஹ்வான்

Updated On :23 நவம்பர் 2021, 3:40 pm IST

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சுன் டூ-ஹ்வான். ராணுவ வீரரான இவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரோஹ் வெற்றி பெற்று தென்கொரிய அதிபரானார். 

இந்நிலையில் 90 வயதான சுன் டூ-ஹ்வான் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.