முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உக்ரைன் போர்: பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி

உக்ரைனில் ரஷியாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த பத்திரிகையாளர் பலியானார்.

News image
பலியான பத்திரிகையாளர்
Updated On :31 மே 2022, 6:11 am

DIN

உக்ரைனில் ரஷியாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த பத்திரிகையாளர் பலியானார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், சியெவெரோடொனட்ஸ்க் நகரின் புகா்ப் பகுதிக்குள் ரஷிய படையினா் திங்கள்கிழமை நுழைந்துவிட்டதாகவும், லிசிசன்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநா் சொ்கி ஹைதாய் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலியானர். இதையடுத்து, உக்ரைனுக்கு பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசராணைக்கு  அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.