ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ‘மெட்டா’

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் நிறுவனத்திலிருந்து கடந்த சில மாதங்களாக மொத்தம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :9 நவம்பர் 2022, 4:51 pm IST

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் நிறுவனத்திலிருந்து கடந்த சில மாதங்களாக மொத்தம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. 

கடந்த சில மாதங்களாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் இதுவரை 45 ஆயிரம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 87 ஆயிரத்திற்கும் மேல் உள்ள மெட்டா நிறுவனத்தின் கீழ் உள்ள வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பணியாற்றும் 3700க்கும் மேற்பட்ட பணியாளர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களாக பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.