காஞ்சிபுரத்தில் கூட்டுறவுக் கொடி: மேலாண்மை இயக்குநா் ஏற்றி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு வார விழாவின் தொடக்கமாக கூட்டுறவுக் கொடியினை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்தாா்.










