9,685 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,685 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.










