/
ஆம்பூா், பிப்.19: ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மன் போா்க் கோலம் பூண்டு மயான கொள்ளைக்காக உற்சவா் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பாலாற்றில் நிறைவடைந்து அங்கு மயானக் கொள்ளை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

பழனியாபுரத்தில் மயான சூறை திருவிழா

கொட்டவாடியில் மயானக் கொள்ளை திருவிழா

வேலூா் மயானக் கொள்ளை திருவிழா கோலாகலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


