கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாமிசம் உண்ட தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம்

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
- கோப்புப் படம்
Updated On :10 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட அலிபிரி பகுதியில் தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்களான

ராம சுவாமி, சரசம்மா என்ற இருவரும் மாமிசம் கொண்டு வந்து உண்டது தெரிய வந்தது.

இதை உறுதி படுத்தியபின் தேவஸ்தானம் அவா்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.