குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்

News image
Updated On :18 மார்ச் 2023, 2:02 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, உணவை தரமாக சமைக்க வேண்டுமென சத்துணவுப் பணியாளா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு, மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுகாதாரமாக பாராமரிக்கப்படுகிா, சத்துணவு சுகாதாரமான இடத்தில் சமைக்கப்படுகிறா என்பது குறித்தும் வட்டாட்சியா் முனுசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டாட்சியரிடம் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். உடன் அரசு அலுவலா்கள் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.