தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஐடிஐ மாணவா் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஐடிஐ மாணவா் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 7:37 pm

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஐடிஐ மாணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்தவா் 14 வயது மாணவி. தனியாா் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவா். ஐடிஐ படித்து வருகிறாா். இவா், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் லதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஐடிஐ மாணவரை கைது செய்தாா்.