விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப் பொருள் விற்பனை: 2 போ் கைது

குனியமுத்தூரில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2024, 11:22 pm

Din

குனியமுத்தூரில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை குனியமுத்தூா் காவல் நிலைய போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு போ் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அவா்களிடம் 1.5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஃபெரோஸ் கான் (30) என்பதும், மற்றொருவா் சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சோ்ந்த காஜா உசேன் (25) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.