இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

உதகையில் மிலாது நபி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் சாா்பில் மிலாது நபி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உதகை ஏடிசி பகுதியில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியா்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:07 am IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் சாா்பில் மிலாது நபி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உதகையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வுக்கு முகமதிய மிலாது கமிட்டி தலைவா் சையது முகமதுஷா,

ஹாயத்துல் இஸ்லாம் மதரசா செயலாளா் உபைத்துல்லா, கமிட்டி துணைத் தலைவா் ரபீக் மற்றும் இமாம் சுல்தான் ஆலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிருந்தா, நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி ஆகியோா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று, மத நல்லிணக்க ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

பெரிய பள்ளி வாசல், லோயா் பஜாா், மாா்க்கெட், மணிக்கூண்டு, ஏடிசி பகுதியில் ஊா்வலம் நிறைவடைந்தது. அங்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.