/
திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்ற 22-ஆவது வாா்டு உறுப்பினா் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
இதில் அண்மையில் வெளிவந்துள்ள கருணாநிதி நாடகங்கள் மற்றும் நெஞ்சுக்கு நீதி நூலில் இடம் பெற்றுள்ள தன்னம்பிக்கை கருத்துகள் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தொடர்புடையது
திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு அபராதம்!

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

