இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :4 மார்ச் 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள என்சிபிஎச் புத்தக நிலையத்தில் புதிய நூல்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்ற 22-ஆவது வாா்டு உறுப்பினா் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில் அண்மையில் வெளிவந்துள்ள கருணாநிதி நாடகங்கள் மற்றும் நெஞ்சுக்கு நீதி நூலில் இடம் பெற்றுள்ள தன்னம்பிக்கை கருத்துகள் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.