/
தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தில் எஸ்.சி.கிறிஸ்தவா்களை, எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். இதில் கோனேரிப்பட்டி பகுதி தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!

விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடியை தோ்தல் அறிக்கையில் சோ்க்கக் கோரிக்கை

ஈரானுக்கு எதிரான போரைக் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆா்ப்பாட்டம்!

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


