திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை
133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, திருவள்ளுவா் படத்துக்கு மதுரை ஆட்சியா் மா.சௌ. சங்கீதா மாலை அணிவித்து மரியாதை

மதுரை சிம்மக்கலிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா.










