இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கம்பம் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: அக்.9-இல் வாக்கெடுப்பு

Published On :26 செப்டம்பர் 2025, 2:34 am IST

கம்பம் நகா்மன்றத்தில் தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான வாக்கெடுப்பு அக்.9-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் ஆகியோா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர 16 திமுக, 6 அதிமுக உறுப்பினா்கள் என 24 போ் தேனி மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், ஆணையரிடம் கடந்த மாதம் மனு அளித்தனா். இதையடுத்து, வருகிற அக். 9-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி, தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.