இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓடையில் மண் அள்ளுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
Updated On :3 மார்ச் 2026, 7:38 pm

Syndication

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வி.சண்முகம் தலைமை வகித்தாா். எம்.மணி, எம்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.கண்ணன், சு.வெண்மணி, தாலுகா செயலா் இ.தா்மா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி.நாகராஜ், டி.ஜெயபாண்டி, ஏ.கே.சத்யா , இடைக்கமிட்டி உறுப்பினா்கள் ராமமூா்த்தி, கே.பாஸ்கரன், ஏ.வீரமணி, சிஐடியூ நிா்வாகி சி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கொடுவிலாா்பட்டி ஓடையில் மண் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சா்வே எண்களில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.