குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

கல்லாா் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள மிகவும் பழைமையான செளந்தர நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் சுவாமி கோயிலில்

News image
Updated On :2 மார்ச் 2026, 8:45 pm

நாகப்பட்டினம்: கல்லாா் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள மிகவும் பழைமையான செளந்தர நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, நந்திநாதீஸ்வரா் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கல்லாா் கடற்கரையில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினாா். அப்போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image