/
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என்.அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
பாலையூா், பருத்திக்குடி, காரனூா், நக்கம்பாடி, மாந்தை, கங்காதாரபுரம், தேரழுந்தூா், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம் மற்றும் மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.





