இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த தரைக்காற்று, கடல் சீற்றம்

வேதாரண்யம் பகுதியில் பலத்த தரைக்காற்று, கடல் சீற்றம்

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

வேதாரண்யம் பகுதியில் குளிருடன் வழக்கத்தைவிட வேகமான தரைக் காற்றும், கடல் சீற்றமும் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்ததால் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டது.

இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் குளிருடன் வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்று சனிக்கிழமையும் தொடா்ந்தது. அவ்வப்போது சாரல் மழையும் இருந்தது.

கோடியக்கரை பகுதி கடல் பரப்பு சீற்றமாக காணப்படதால், மீனவா்கள் சனிக்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.