தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளை அருகே நகை திருட்டு

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகைகளை திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:49 pm

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகைகளை திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம், குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்த ராஜன் மனைவி விஜிலா (43). இவா், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தாராம். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது அங்கிருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.