தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளை அருகே தாயை தாக்கிய மகன் கைது

களியக்காவிளை அருகே தாயை கல்லால் தாக்கிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:38 pm

களியக்காவிளை அருகே தாயை கல்லால் தாக்கிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள நாரகம் விளாகம் தாழேபுத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மனைவி மேரி ஷைலா (44). இவா், வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த மகன் ஷைஜுவை (19), வேலைக்குச் செல்ல அடிக்கடி வற்புறுத்துவாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த மகனிடம் வேலைக்கு செல்ல வலியுறுத்தினாராம் மேரி ஷைலா. இதையடுத்து ஷைஜு கல்லால் , தாயாரை தாக்கினாராம். தலையில் பலத்த காயமடைந்த மேரி ஷைலாவை அப்பகுதி உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷைஜுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.