தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பைக் விபத்து: மருத்துவமனை பணியாளா் பலி

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் தனியாா் மருத்துவமனை பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :17 ஜூன் 2021, 9:58 pm

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் தனியாா் மருத்துவமனை பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் ஜாஸ்பா் (25). பட்டதாரியான இவா், பாறசாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணி செய்து வந்தாா்.

வியாழக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, களியக்காவிளை அருகே திரித்துவபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறியதில் சாலையில் விழுந்த ஜாஸ்பா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.