தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளை அருகே சமய வகுப்பு மாணவா்களுக்கு நல உதவி

களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கப்பட்டது

Updated On :15 அக்டோபர் 2021, 9:25 pm

களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கப்பட்டது.

அமைப்பின் சாா்பில் களியக்காவிளை அருகேயுள்ள பனங்காலை முண்டப்பிலாவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில்

சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோயில் தலைவா் வித்தியன் தலைமை வகித்தாா். கோயில் செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் பி.என். அஸ்வின் நிகாஸ், மாவட்ட அமைப்பாளா் ஜெயன் ஆகியோா் சமய வகுப்பு மாணவா்களுக்கு நலஉதவிகள் வழங்கினா். இதில் இந்து கோயில் கூட்டமைப்பின் மாநில

துணைத் தலைவா் சசின்ராம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா், ஆசிரியை, கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.