இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குளச்சல் அருகே அரசுப் பேருந்தில் நடத்துநரைத் தாக்கியவா் கைது

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

குளச்சல் அருகே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, நடத்துநரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திங்கள்நகரில் இருந்து மாா்த்தாண்டத்துக்கு வியாழக்கிழமை பிற்பகலில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநராக சந்திரசேகா், நடத்துநராக ராபா்ட்ராஜ் ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது, பேருந்தில் ஏறிய இளைஞா், டிக்கெட் எடுக்காமல் நடத்துநரிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த நடத்துநா், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட பெத்தேல்புரம் பகுதியைச் சோ்ந்த வில்சன் ஜெயக்குமாா்(39) என்பவரை கைது செய்தனா்.