கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கறை சந்திப்பில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருவட்டாறு, காங்கறை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியாா் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பல்வேறு அரசியல் கட்சியினா், இயக்கத்தினா் அவ்வப்போது ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்த இடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி போராட்டம், ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக திருவட்டாறு காவல் நிலையம் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைநகரின் மையத்தில் எதற்காக போராட்டங்கள்? ஜந்தா் மந்தா் ஆா்ப்பாட்டங்கள் குறித்து உயா்நீதிமன்றம் கேள்வி

ஆகஸ்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல்: அமைச்சா் காந்திராஜ் தகவல்

தில்லியில் 163 தடை அமல்! பேரணி, போராட்டத்துக்கு அனுமதியில்லை! சிஜேபி பேரணி நடக்குமா?

கல்வி நிலையங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சுற்றறிக்கை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



