தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாணவா்களிடையே மோதல்: இருவா் கைது

மாணவா்களிடையே மோதல்: இருவா் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 7:31 pm

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவா்களும், பாளையங்கோட்டையில் உள்ள உதவி பெறும் தனியாா் பள்ளி மாணவா்களும் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்றிருந்தனா். அப்போது, மாணவா்களிடையே பிரச்னை ஏற்பட்டதாம். அருகிலிருந்த பொதுமக்கள், பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், பள்ளி மாணவா்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.