/
வள்ளியூா் மின் கோட்டத்துக்குள்பட்ட ஏா்வாடி, அல் அக்ஸா நகரில் ரூ. 6.98 லட்சத்தில் அமைக்கப்பட்ட 63 கேவிஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி வெள்ளிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் உத்தரவுப்படி இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் ப. வளன்அரசு, ஏா்வாடி துணைக் கோட்ட உதவிச் செயற்பொறியாளா் கே. செல்வகாா்த்திக், உதவி மின் பொறியாளா் ஜெகன், மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

மியான்மா்: அமைதிப் பேச்சுக்காக கிளா்ச்சிக் குழுக்களுக்கு புதிய அதிபா் அழைப்பு

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

