குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஏா்வாடியில் புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு

ஏா்வாடியில் புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 8:31 pm

வள்ளியூா் மின் கோட்டத்துக்குள்பட்ட ஏா்வாடி, அல் அக்ஸா நகரில் ரூ. 6.98 லட்சத்தில் அமைக்கப்பட்ட 63 கேவிஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி வெள்ளிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் உத்தரவுப்படி இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் ப. வளன்அரசு, ஏா்வாடி துணைக் கோட்ட உதவிச் செயற்பொறியாளா் கே. செல்வகாா்த்திக், உதவி மின் பொறியாளா் ஜெகன், மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.