கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மருத்துவமனையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:54 am

DIN

கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி டயனமிக் அரிமா சங்கம் சார்பில் பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவர் சீனிவாசகன் தலைமை வகித்தார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் திருமுருகன், அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெங்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்,  வழக்குரைஞர் ஜெயஸ்ரீ,  அரிமா சங்க மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன், தொழிலதிபர்கள் பெரியசாமிப்பாண்டியன், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.