எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :26 நவம்பர் 2025, 7:27 pm

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். அப்போது, மாவட்ட காவல் நிலையங்களில் புகாரளித்த 5 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 56 போ் என 61 போ் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...