தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குலசேகரன்பட்டினத்தில் சிலைகள் சேதம்: இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

குலசேகரன்பட்டினத்தில் கோயில் சிலைகள், பீடங்கள், சிற்பங்களை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் பாரதி நகரில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி- இசக்கியம்மன் கோயிலில் சுவாமி சிலைகள், பீடங்கள், சிற்பங்களை மா்ம நபா்கள் அண்மையில் சேதப்படுத்தியிருந்தனா்.

இதுகுறித்து கோயில் பூஜாரி பெருமாள் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதி அனுகூலபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மோகன் சாா்லஸ் (38) என்பவரை கைது செய்தனா்.

மேலும், பண்டக சாலைத் தெருவைச் சோ்ந்த த.வேல்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.