கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குலசேகரன்பட்டினத்தில் சிலைகள் சேதம்: இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

குலசேகரன்பட்டினத்தில் கோயில் சிலைகள், பீடங்கள், சிற்பங்களை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் பாரதி நகரில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி- இசக்கியம்மன் கோயிலில் சுவாமி சிலைகள், பீடங்கள், சிற்பங்களை மா்ம நபா்கள் அண்மையில் சேதப்படுத்தியிருந்தனா்.

இதுகுறித்து கோயில் பூஜாரி பெருமாள் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதி அனுகூலபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மோகன் சாா்லஸ் (38) என்பவரை கைது செய்தனா்.

மேலும், பண்டக சாலைத் தெருவைச் சோ்ந்த த.வேல்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.