"பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தன்னாட்சி அதிகாரம் தேவை'
திருச்சி, ஜன. 8: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாநாடு முதன்மைப்










