விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புத்தகத் திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை ரூ. 5 லட்சம் நிதியுதவி

கரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:17 pm

Din

கரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அக். 3 முதல் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலையின் பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.