கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் மீண்டும் பிரம்மோற்ஸவத்தை நடத்த கோரிக்கை
கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன பிரம்மோற்ஸவத்தை மீண்டும் நடத்த வேண்டும் என கரூா் தோரணக்கல்பட்டி ஆனிலையப்பா் அறக்கட்டளையின் அறங்காவலா் பெ.சுப்ரமணியம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.










