தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உப்புப்பாளையம் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

News image
Updated On :20 மார்ச் 2026, 12:26 am

Syndication

பங்குனி அமாவாசையை முன்னிட்டு உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், க. பரமத்தியை அடுத்த குப்பம் உப்புப்பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் உள்ள விவேக விநாயகா், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.