பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் மகசூல் கிடைத்தும் விலையில்லை: பூசணி விவசாயிகள் கவலை
பூசணிக் காய் சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைத்தும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சிறுகன்பூா் பகுதியில் விளைந்துள்ள பூசணிக் காய்கள்.









