கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மழையூரில் போதைப் பொருள் விழிப்புணா்வு

மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

News image
மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி
Updated On :14 நவம்பர் 2025, 7:15 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழையூா் கடை வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உதவி கலால் ஆணையா் திருமால் தொடங்கி வைத்தாா்.இதில், போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் கோட்ட கலால் அலுவலா் திருநாவுக்கரசு, கறம்பக்குடி துணை வட்டாட்சியா் கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.