கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கீழவெண்மணி நினைவுநாள் கூட்டம்

பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கீழ வெண்மணி 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:50 am

DIN

பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கீழ வெண்மணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வீரவணக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு வீரக்குடி ராசா தலைமை வகித்தார். தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன், தமிழ் வழி கல்வி இயக்க பொறுப்பாளர் சின்னப்பத் தமிழர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதிமுக பொறுப்பாளர் வ.பாலசுப்பிரமணியன், கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சித்ரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேலுச்சாமி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தேமுதிக மருத்துவர் சிவபெருமாள், தி.வி.க. சித.திருவேங்கடம், கா.கலைச்செல்வன், கண்ணன் சாமானிய சகாக்கள் சங்கத்தின் சமந்தா, மனித நேய ஜனநாயக கட்சியின் அப்துல் சலாம் ஆகியோர் பங்கேற்று, பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.