போதைப் பொருள்களை பதுக்கிய வட மாநில இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட புனமா ராம், தினேஷ் குமாா் ஆகியோருடன் போலீஸாா்.








